மாடி வீட்டில்,
கோடி வீட்டில்,
ஏழை வீட்டில்,
எதிர்த்த வீட்டில்,
எங்கே வேண்டுமானாலும்
காதல் பூப்பூக்கட்டும்...
என்வீட்டுச் சுவற்றுக்குள்
எப்போதும் வேண்டாம் சாமீ...
கண்மூடி வேண்டினார்
காதலித்து மணந்த தந்தை!!!
Thursday, February 12, 2009
காதல் பூப்பூக்கட்டும்...
Labels: காதல் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
ஓஹோ ஓஹோஹோ:) அருமை சுந்தரா.
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட்
தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம்.
மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
நன்றி.
எல்லாமே
தனக்கு என்று வருகையில் தான்
தவிக்கின்றோம்
தடைகளை உண்டாகின்றோம்
Post a Comment