
திரைகட லோடி
அன்று
திரவியம் தேடிவைத்த
துலுக்காணக் கிழவரின்
அழுக்கான பாத்திரம்
நிரம்பிக் கிடக்கிறது,
மிச்சச் சோறும்
கொச்சை வசவுகளுமாக...
Tuesday, October 27, 2009
முதுமை அத்தியாயம்
Subscribe to:
Post Comments (Atom)
*பூத்துக் குலுங்கும் புதுக்கவிதை மலர்கள்*

திரைகட லோடி
அன்று
திரவியம் தேடிவைத்த
துலுக்காணக் கிழவரின்
அழுக்கான பாத்திரம்
நிரம்பிக் கிடக்கிறது,
மிச்சச் சோறும்
கொச்சை வசவுகளுமாக...
6 comments:
முதுமை முகத்திலறைகிறது
நல்ல கவிதை!
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...முதல் வருகைக்கும் சேர்த்து.
///
திரைகட லோடி
அன்று
திரவியம் தேடிவைத்த
துலுக்காணக் கிழவரின்
அழுக்கான பாத்திரம்
நிரம்பிக் கிடக்கிறது,
மிச்சச் சோறும்
கொச்சை வசவுகளுமாக...
///
முதியவர்கள் பற்றிய கவிதை கண்களில்
நீர் பனிக்கிறது
வாங்க தியாவின் பேனா...
முதல் வருகைக்கு நன்றிகள்!
முதுமையின் கொடுமை, அதை அனுபவிக்கும் முன்பே கண்களில் தெரிகிறது,,
நல்ல கவிதை..
வாங்க மலிக்கா...
வருகைக்கு நன்றி.
அடிக்கடி வாங்க...
Post a Comment