முதுமை அத்தியாயம்




திரைகட லோடி

அன்று

திரவியம் தேடிவைத்த

துலுக்காணக் கிழவரின்

அழுக்கான பாத்திரம்

நிரம்பிக் கிடக்கிறது,

மிச்சச் சோறும்

கொச்சை வசவுகளுமாக...

கருத்துகள்

  1. நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...முதல் வருகைக்கும் சேர்த்து.

    பதிலளிநீக்கு
  2. ///
    திரைகட லோடி

    அன்று

    திரவியம் தேடிவைத்த

    துலுக்காணக் கிழவரின்

    அழுக்கான பாத்திரம்

    நிரம்பிக் கிடக்கிறது,

    மிச்சச் சோறும்

    கொச்சை வசவுகளுமாக...
    ///



    முதியவர்கள் பற்றிய கவிதை கண்களில்
    நீர் பனிக்கிறது

    பதிலளிநீக்கு
  3. வாங்க தியாவின் பேனா...

    முதல் வருகைக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  4. முதுமையின் கொடுமை, அதை அனுபவிக்கும் முன்பே கண்களில் தெரிகிறது,,

    நல்ல கவிதை..

    பதிலளிநீக்கு
  5. வாங்க மலிக்கா...

    வருகைக்கு நன்றி.

    அடிக்கடி வாங்க...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!