முகவரி




தன்னுடைய முகவரியை
உலகுக்கு உணர்த்த எண்ணி
ஓடிக்களைத்த அவன்
திரும்பிப் பார்க்கிறான்...

முகச்சுருக்க வரிகளால்
அவனுடைய முகமே
அவனுக்கு வித்தியாசமாய்...

கருத்துகள்

  1. பயணம் நீண்டதாகிவிட்டதோ? சரிதான்...

    கவிதை உண்மை.....

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கைன்னா...என நாம் சொல்ல எத்தனிக்கும்போது இனி சொல்லி ஆகப்போவதென்ன என்ற நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம்.

    அருமை.கவிதைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. //முகச்சுருக்க வரிகளால்
    அவனுடைய முகமே
    அவனுக்கு வித்தியாசமாய்...//

    அப்ப்பா! பொருள் பொதிந்த கவிதை சுந்தரா. இப்படித்தான் ஓடி ஓடிக் களைத்து விடுகிறார்கள். இதுகுறித்து நான் எழுதிய ‘தேவைகளும் தேடல்களும்’ எனும் கவிதையை பதிவிடுகையில் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. //க.பாலாசி said...
    பயணம் நீண்டதாகிவிட்டதோ? சரிதான்...

    கவிதை உண்மை.....//

    :) சரிதான் பாலாசி...

    தூரத்தைப் படம் ரொம்ப அதிகமாகக் காட்டிவிட்டது என்பதுதான் நிஜம் :)

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  5. //பிரியமுடன்...வசந்த் said...
    படம் கவிதை இரண்டுமே அருமைங்க...//

    மிக்க நன்றி வசந்த்!

    பதிலளிநீக்கு
  6. //velji said...
    வாழ்க்கைன்னா...என நாம் சொல்ல எத்தனிக்கும்போது இனி சொல்லி ஆகப்போவதென்ன என்ற நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம்.

    அருமை.கவிதைக்கு நன்றி.//

    நிஜம்தான் வேல்ஜி...பலருடைய வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிடுகிறது.


    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ராமலக்ஷ்மி said...
    //முகச்சுருக்க வரிகளால்
    அவனுடைய முகமே
    அவனுக்கு வித்தியாசமாய்...//

    அப்ப்பா! பொருள் பொதிந்த கவிதை சுந்தரா. இப்படித்தான் ஓடி ஓடிக் களைத்து விடுகிறார்கள். இதுகுறித்து நான் எழுதிய ‘தேவைகளும் தேடல்களும்’ எனும் கவிதையை பதிவிடுகையில் சொல்கிறேன்.//

    நன்றி ராமலஷ்மியக்கா.

    உங்கள் கவிதையை எதிர்பார்த்தபடி...

    பதிலளிநீக்கு
  8. //மோனிபுவன் அம்மா said...
    படம் கவிதை அருமை

    உண்மையும் கூட//



    //அன்புடன் அருணா said...
    அருமையான வரிகள் ...இரண்டுமே!//

    மோனிபுவன் அம்மாவுக்கும், அன்புடன் அருணாவுக்கும்
    வரவேற்பும் நன்றிகளும்!

    பதிலளிநீக்கு
  9. //திகழ் said...
    அருமை//

    நன்றிகள் திகழ்!

    பதிலளிநீக்கு
  10. சுந்தரா,
    அருமை அருமை.
    படம் சொல்லும் கவிதையும் உங்கள் கவிதை வரிகளும்
    ஆழப்பட்டிருக்கின்றன.மனதை ஆளவும் செய்கின்றன.

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப பிடிசுருக்குங்க சுந்தரா,கவிதையும் படமும்!

    பதிலளிநீக்கு
  12. அழகானது கவிதை.

    யுரேகாவுக்கும் போனேன்.
    அது ஜெ வா ?

    நல்லது சுந்தரா.

    பதிலளிநீக்கு
  13. //வல்லிசிம்ஹன் said...
    சுந்தரா,
    அருமை அருமை.
    படம் சொல்லும் கவிதையும் உங்கள் கவிதை வரிகளும்
    ஆழப்பட்டிருக்கின்றன.மனதை ஆளவும் செய்கின்றன.//

    நன்றிகள் வல்லிம்மா.

    மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. //பா.ராஜாராம் said...
    ரொம்ப பிடிசுருக்குங்க சுந்தரா,கவிதையும் படமும்!//

    நன்றிகள் பா.ரா!

    உங்கள் பின்னூட்டங்கள் பல இடங்களில் என்னை மிகவும் கவர்ந்ததுண்டு.

    இங்கே உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  15. //காமராஜ் said...
    அழகானது கவிதை.

    யுரேகாவுக்கும் போனேன்.
    அது ஜெ வா ?

    நல்லது சுந்தரா.//

    மிக்க மகிழ்ச்சி,அதோடு நன்றியும்கூட...

    யுரேகா! புது ஆரம்பம்.

    ஆனால், ஜெ இல்லை இந்திராகாந்தி... இன்னொருத்தர் அங்கே சொல்லியிருக்கார் :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!