சட்டைக்குள் புகுந்துவிட்ட அட்டைகள்!

அட்டை கடித்துவிட்டால்
அதிக ரத்தம் போகுமென்று
தீயால்
சுட்டுப் பிரிப்பார்கள்...

ஆனால் இன்று,
சட்டைப்பை முழுக்க
அட்டைகளின் ராஜ்ஜியம்...

சுட்டுப் பிரிக்கவோ
எட்டிக்கடக்கவோ முடியாமல்
வட்டிக்குள் புதைகிறது
வாழ்க்கைப் போராட்டம்.

கருத்துகள்

  1. /சட்டைப்பை முழுக்க
    அட்டைகளின் ராஜ்ஜியம்..//

    சரியாகச் சொன்னீர்கள்:)!

    நல்ல கவிதை சுந்தரா! தலைப்பையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. அட்டை ,சட்டை நல்ல எதுகை , மோனை. அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

    பதிலளிநீக்கு
  4. நிறைய்யச் சொன்னாலும்
    சுருக்கி சொன்னாலும்
    கவிதை சுரீரெனத் தைக்கிறது.
    பாடுபொருளின் தேர்வும் அப்படியே.

    நல்லாருக்கு சுந்தரா.

    பதிலளிநீக்கு
  5. புதுயுக காளமேக கவிதை

    வாழ்த்துகள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. //ராமலக்ஷ்மி said...
    /சட்டைப்பை முழுக்க
    அட்டைகளின் ராஜ்ஜியம்..//

    சரியாகச் சொன்னீர்கள்:)!

    நல்ல கவிதை சுந்தரா! தலைப்பையும் ரசித்தேன்//

    நன்றிகள் அக்கா!

    பதிலளிநீக்கு
  7. //Vidhoosh said...
    மிக அருமை. :)//

    வாங்க விதூஷ்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //Madurai Saravanan said...
    அட்டை ,சட்டை நல்ல எதுகை , மோனை. அருமை. வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்!

    பதிலளிநீக்கு
  9. //vidivelli said...
    மிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........//

    விடிவெள்ளிக்கு நன்றிகளும் வரவேற்பும்!

    பதிலளிநீக்கு
  10. //கவிதை காதலன் said...
    அருமை..//

    நன்றிகள் கவிதைக்காதலன்!

    பதிலளிநீக்கு
  11. //திகழ் said...
    அருமை//

    நன்றி திகழ்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!