நான் 'மூத்த' பிள்ளை! இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மே 02, 2011 விறகுக் கட்டைவிளக்குமாறுகரண்டிக் காம்புகழற்றிப்போட்ட செருப்புபள்ளிக்கூட பெல்ட் பட்டை அடி ஸ்கேல்இவையெல்லாம்,'அடி'க்கடி பேசும் என்னிடம்... அப்பாவும் சித்தியும்,அவசியமென்றால் மட்டும்... ****** படம் : இணையத்திலிருந்து இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் ராமலக்ஷ்மி2 மே, 2011 அன்று AM 9:56வரிகள் மனதைப் பிசைகின்றன. இந்த வலி எந்தப் பிஞ்சுகளுக்கும் வேண்டாம் என மனம் பிரார்த்திக்கிறது.நல்ல கவிதை.நீண்ட நாட்களாக பதிவில்லையே உங்களிடமிருந்து என நினைத்திருந்தேன்.பதிலளிநீக்குபதில்கள்பதிலளிசுந்தரா2 மே, 2011 அன்று PM 1:08நன்றிகள் அக்கா.விடுப்பு கொஞ்சம் பெரியதாகிவிட்டது.இனி, வழக்கம்போல பதிவுகள் தொடரும் :)பதிலளிநீக்குபதில்கள்பதிலளிJaleela Kamal2 மே, 2011 அன்று PM 5:55padiththu viddu manam rompa kamamaaka irukkuபதிலளிநீக்குபதில்கள்பதிலளிபாச மலர் / Paasa Malar2 மே, 2011 அன்று PM 6:14இதுபோன்ற வலிகள் வலுவானவை....சின்ன இதயங்களுப் பெரிய அடிகள்...பதிலளிநீக்குபதில்கள்பதிலளிUnknown3 மே, 2011 அன்று AM 8:19oh...ithu mathiri kuzhanthaikal romba pavam :-(பதிலளிநீக்குபதில்கள்பதிலளிகருத்துரையைச் சேர்மேலும் ஏற்றுக... கருத்துரையிடுக
நான்...இயற்கை பேசுகிறேன்! - நவம்பர் 24, 2015 எங்கு பார்த்தாலும் புலம்பல் இப்படியா பெய்வதென்ற குமுறல்... வெள்ளம் என்கிறீர்கள் வெறுப்பைக்கொட்டி எழுதுகிறீர்கள்... உள்ளும்புறமும் தண்ணீரென்று ஊரெல்லாம் அங்கலாய்க்கிறீர்கள்... ஆனால், என்ன குற்றம் செய்தேன் நான்? வா வா என்று வருந்தி அழைத்தீர்கள்... வாடுது பயிரென்று வயலில் நின்று விம்மினீர்கள்... கடவுளே, உனக்குக் கண்ணில்லையா? என்று கையை நீட்டிக் கதறினீர்கள்... கடனைக் கட்ட வழியில்லாமல் கடிதம் எழுதிவிட்டுக் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டீர்கள்... கோயில் கண்ட இடமெல்லாம் யாகத்தீ வளர்த்தீர்கள், மழைக்காக ஜெபித்தீர்கள், தொழுகையில் அழுதீர்கள்... கழுதைக் கெல்லாம் கல்யாணம் பண்ணிவைத்து வெய்யில் வானத்தை வெறித்து நின்றீர்கள்... மரங்களுக்குப் பதிலாக மாடிவீடாய் அடுக்கிக்கட்டி இறங்கிவந்து அனைவருமாய் கூட்டுப் பிரார்த்தனை செய்தீர்கள்... ஏரிகளில் இடம்வாங்கி எடுப்பாய் வீடுகட்டி ஏசி போட்டு மாளவில்லை எப்போ வரும் மழையென்றீர்கள்... இத்தனையும் கேட்டுவிட்டு எத்தனை தவிக்கிறீர்களென்று, ஐயோ என இரங்கி ஆறுதலாய்ப் பொழிகையில், குளமாகுது ஊரென்று குமுறிக்குமுறி அழுகிறீர்கள் மேலும் படிக்கவும்
தமிழுக்கு வணக்கம்! - நவம்பர் 13, 2007 தொட்டிலிட்டுத் தாலாட்டி துணையாய்க் கரம்பிடித்து கட்டிலில் கனியமுதாய்க் காதல் மொழி பேசி என்னை உருவாக்கி என்னோடு கலந்துவிட்ட அன்னைத் தமிழுக்கு ஆயிரம் வணக்கங்கள்!!! மேலும் படிக்கவும்
மழைக்காலத்து மலர்கள்! - செப்டம்பர் 07, 2020 மழைக் காலத்து மலர்கள்! மெல்ல மழை விலக, வானவில் தோரணத்தை வளைத்துக் கட்டியது வானம்... அதன், வண்ணக் கலவையில் எண்ணம் மயங்கிப்போய், அதில், கொஞ்சத்தைத் திருடியது குளிர்ந்த மழைக்காற்று... கன்னமிட்ட வண்ணத்தைக் கறைபடாமல் ஒளித்துவைக்க, நல்ல இடம் தேடி நாளெல்லாம் அலைந்தது... காட்டுச் செடிகளின் கன்னத்தை வருடிவிட்டுக் கேட்டு இடம்வாங்கிக் கிளைகளுக்குள் புகுந்தது... வாரிச் சுருட்டிய வண்ணக் கலவையை வேருக்கு வெகு அருகில் புதைத்துவிட்டு எழுந்துவர, தன்னை வருடிய காற்றின்மேல் காதலுற்று, சில்லென்று பூத்துச் சிரித்தது பூக்காடு! *** மேலும் படிக்கவும்
வரிகள் மனதைப் பிசைகின்றன. இந்த வலி எந்தப் பிஞ்சுகளுக்கும் வேண்டாம் என மனம் பிரார்த்திக்கிறது.
பதிலளிநீக்குநல்ல கவிதை.
நீண்ட நாட்களாக பதிவில்லையே உங்களிடமிருந்து என நினைத்திருந்தேன்.
நன்றிகள் அக்கா.
பதிலளிநீக்குவிடுப்பு கொஞ்சம் பெரியதாகிவிட்டது.இனி, வழக்கம்போல பதிவுகள் தொடரும் :)
padiththu viddu
பதிலளிநீக்குmanam rompa kamamaaka irukku
இதுபோன்ற வலிகள் வலுவானவை....சின்ன இதயங்களுப் பெரிய அடிகள்...
பதிலளிநீக்குoh...ithu mathiri kuzhanthaikal romba pavam :-(
பதிலளிநீக்கு