tag:blogger.com,1999:blog-5912474532305738093.post1315212653478056361..comments2023-10-30T14:26:07.016+04:00Comments on குறிஞ்சி மலர்கள்: சுமைதாங்கிக் கல்லாக...சுந்தராhttp://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5912474532305738093.post-42099312782195161882010-02-11T08:15:35.603+04:002010-02-11T08:15:35.603+04:00//விஜய் said...
யதார்த்தம் = சுந்தரா
வாழ...//விஜய் said...<br /><br /> யதார்த்தம் = சுந்தரா<br /><br /> வாழ்த்துக்கள்<br /><br /> விஜய்//<br /><br />மிக்க நன்றி விஜய்.<br /><br />தொடர்ச்சியான உங்கள் வருகையும் கருத்துக்களும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. நன்றி.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-87074443090168655662010-02-11T08:13:37.575+04:002010-02-11T08:13:37.575+04:00//காமராஜ் said...
சொல்லமுடியாத சுமைதான் கடன்....//காமராஜ் said...<br /><br /> சொல்லமுடியாத சுமைதான் கடன்.<br /> நல்ல கவிதை.//<br /><br />நன்றி அண்ணா!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-45502853267548619182010-02-11T08:12:51.874+04:002010-02-11T08:12:51.874+04:00//வெ.இராதாகிருஷ்ணன் said...
அழகிய கவிதை மீண்ட...//வெ.இராதாகிருஷ்ணன் said...<br /><br /> அழகிய கவிதை மீண்டும் படித்தேன், அருமை சகோதரி.//<br /><br />வாங்க ரங்கன்<br /><br />மிக்க மகிழ்ச்சி :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-60775498333705129232010-02-11T08:11:49.981+04:002010-02-11T08:11:49.981+04:00//வல்லிசிம்ஹன் said...
அமர்க்களமாக நடந்த கிரஹ...//வல்லிசிம்ஹன் said...<br /><br /> அமர்க்களமாக நடந்த கிரஹப் பிரவேசத்தின் இரண்டு சுமைதாங்கிகற்களாக இருக்க வேண்டியவர்கள்<br /> முரன்பட்டால் வல்தான். வெகு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சுந்தரா.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வல்லிம்மா.<br /><br />//முரன்பட்டால் வல்தான்//<br /><br />இதுதான் சரியா புரியல.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-82246313273818177112010-02-11T08:09:38.761+04:002010-02-11T08:09:38.761+04:00//திகழ் said...
அருமை//
நன்றி திகழ் :)//திகழ் said...<br /><br /> அருமை//<br /><br />நன்றி திகழ் :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-14181708765384265652010-01-28T22:12:33.051+04:002010-01-28T22:12:33.051+04:00யதார்த்தம் = சுந்தரா
வாழ்த்துக்கள்
விஜய்யதார்த்தம் = சுந்தரா <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-6755854036252018202010-01-28T17:26:46.535+04:002010-01-28T17:26:46.535+04:00சொல்லமுடியாத சுமைதான் கடன்.
நல்ல கவிதை.சொல்லமுடியாத சுமைதான் கடன்.<br />நல்ல கவிதை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-15724653962496333512010-01-27T20:25:16.292+04:002010-01-27T20:25:16.292+04:00அழகிய கவிதை மீண்டும் படித்தேன், அருமை சகோதரி.அழகிய கவிதை மீண்டும் படித்தேன், அருமை சகோதரி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-82706369226290657362010-01-27T17:42:52.911+04:002010-01-27T17:42:52.911+04:00அமர்க்களமாக நடந்த கிரஹப் பிரவேசத்தின் இரண்டு சுமைத...அமர்க்களமாக நடந்த கிரஹப் பிரவேசத்தின் இரண்டு சுமைதாங்கிகற்களாக இருக்க வேண்டியவர்கள்<br /> முரன்பட்டால் வல்தான். வெகு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சுந்தரா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-18975138459691866822010-01-27T17:01:35.986+04:002010-01-27T17:01:35.986+04:00//Sangkavi said...
//சொல்ல விரும்பாத
சுமைகளைச் சும...//Sangkavi said...<br />//சொல்ல விரும்பாத<br />சுமைகளைச் சுமந்தபடி,<br />மெல்லத் திரும்பியவர்<br />மௌனமாய்த் தலையசைத்தார்...//<br /><br />நல்லாயிருக்குங்க...//<br /><br />நன்றி சங்கவி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-5181811034517326422010-01-27T17:00:46.197+04:002010-01-27T17:00:46.197+04:00//நட்பு said...
அருமையான நடை.. அந்த உணர்வுகளை அப்ப...//நட்பு said...<br />அருமையான நடை.. அந்த உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள்.. மூன்று நாட்களுக்கு முன் தான் எங்கள் வீட்டு க்ரஹப்ரவேசம் நடந்தது..//<br /><br />முதல் வருகைக்கு நன்றிகள் நட்பு!<br /><br />புதுவீடு மனநிறைவையும், மனதில் மகிழ்ச்சியையும் என்றென்றும் வழங்கட்டும். <br /><br />வாழ்த்துக்கள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-27632649761155873662010-01-27T16:57:20.688+04:002010-01-27T16:57:20.688+04:00//ராமலக்ஷ்மி said...
சுமைதாங்கிக் கற்கள் வீடுகளை ம...//ராமலக்ஷ்மி said...<br />சுமைதாங்கிக் கற்கள் வீடுகளை மட்டுமா தாங்குகின்றன? குடும்பங்களைத் தாங்கியபடியும்...<br /><br />அழகான கவிதை சுந்தரா. <br /><br />வாழ்த்துக்கள்!//<br /><br />நன்றி அக்கா!<br /><br />பல இடங்களில், இப்படிப்பட்ட சுமைதாங்கிகளாயிருப்பவர்களின் தியாகங்கள் புரிந்துகொள்ளப்படாமலே போய்விடுவதுதான் வருத்தமான விஷயம்.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-48711696259896377452010-01-27T16:29:44.328+04:002010-01-27T16:29:44.328+04:00//சொல்ல விரும்பாத
சுமைகளைச் சுமந்தபடி,
மெல்லத் திர...//சொல்ல விரும்பாத<br />சுமைகளைச் சுமந்தபடி,<br />மெல்லத் திரும்பியவர்<br />மௌனமாய்த் தலையசைத்தார்...//<br /><br />நல்லாயிருக்குங்க...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-27902454991975042902010-01-27T16:16:49.625+04:002010-01-27T16:16:49.625+04:00அருமையான நடை.. அந்த உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்க...அருமையான நடை.. அந்த உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள்.. மூன்று நாட்களுக்கு முன் தான் எங்கள் வீட்டு க்ரஹப்ரவேசம் நடந்தது..ராஜ சேகர்https://www.blogger.com/profile/15044570294715471189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-9864025996941219992010-01-27T16:15:08.411+04:002010-01-27T16:15:08.411+04:00சுமைதாங்கிக் கற்கள் வீடுகளை மட்டுமா தாங்குகின்றன? ...சுமைதாங்கிக் கற்கள் வீடுகளை மட்டுமா தாங்குகின்றன? குடும்பங்களைத் தாங்கியபடியும்...<br /><br />அழகான கவிதை சுந்தரா. <br /><br />வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com