tag:blogger.com,1999:blog-5912474532305738093.post3538460340699708552..comments2023-10-30T14:26:07.016+04:00Comments on குறிஞ்சி மலர்கள்: அம்மா உனக்காக...சுந்தராhttp://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5912474532305738093.post-41235252867718573232008-05-24T23:13:00.000+04:002008-05-24T23:13:00.000+04:00அம்மாவைப் பற்றி எழுத ஆயுசு போதாதே...கருத்துக்கு ரன...அம்மாவைப் பற்றி எழுத ஆயுசு போதாதே...<BR/>கருத்துக்கு ரன்றி ரங்கன்.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-77493170381790407392008-05-24T12:05:00.000+04:002008-05-24T12:05:00.000+04:00அன்பின் அடர்த்தியைச் சொல்லும் அருமையான கவிதை சகோதர...அன்பின் அடர்த்தியைச் சொல்லும் அருமையான கவிதை சகோதரி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-19016989150186030882008-05-18T10:45:00.000+04:002008-05-18T10:45:00.000+04:00நிஜம்தான் திகழ்மிளிர்...ஒருவகையில் பிரிவுதான் பாசத...நிஜம்தான் திகழ்மிளிர்...<BR/>ஒருவகையில் பிரிவுதான் பாசத்தை இன்னமும் வலுப்படுத்துகிறது என்றே சொல்லலாம்.<BR/>நன்றி.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-13047083669186289242008-05-18T10:26:00.000+04:002008-05-18T10:26:00.000+04:00/இன்று,செய்த தவறுக்குத் தண்டனையாகஏழாம் நாளில்உன் க.../இன்று,<BR/>செய்த தவறுக்குத் தண்டனையாக<BR/>ஏழாம் நாளில்<BR/>உன் குரலைக் கேட்பதற்காக<BR/>ஆறு நாளும் ஆசையைத்தேக்கி<BR/>ஆவலுடன் இங்கு<BR/>காத்துக் கிடக்கிறேன் அம்மா.../<BR/><BR/>பாசம் கூட<BR/>பிரிவில் தான்<BR/>தெரிகிறதுதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-7264930437818129972008-05-16T00:31:00.000+04:002008-05-16T00:31:00.000+04:00நன்றி ரசிகன்அம்மாவை நினைத்தாலே மனசு அன்பின் அரவணைப...நன்றி ரசிகன்<BR/><BR/>அம்மாவை நினைத்தாலே மனசு அன்பின் அரவணைப்புக்கு ஏங்குவது இயல்புதானே...<BR/><BR/>தொடர்ச்சியான உங்கள் வரவேற்பிற்கு என் வணக்கங்கள்.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-10702110299012196312008-05-15T21:57:00.000+04:002008-05-15T21:57:00.000+04:00//இன்று,செய்த தவறுக்குத் தண்டனையாகஏழாம் நாளில்உன் ...//இன்று,<BR/>செய்த தவறுக்குத் தண்டனையாக<BR/>ஏழாம் நாளில்<BR/>உன் குரலைக் கேட்பதற்காக<BR/>ஆறு நாளும் ஆசையைத்தேக்கி<BR/>ஆவலுடன் இங்கு<BR/>காத்துக் கிடக்கிறேன் அம்மா...//<BR/><BR/>இப்போலாம் வேற நாட்டுல இருந்தாலும் தினமும் பேச முடிகிறதே.:)<BR/><BR/>அருமையா உணர்வுகளை சொல்லறிங்க, வாழ்த்துக்கள். தொடருங்க:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-25720392385477056782008-05-15T21:56:00.000+04:002008-05-15T21:56:00.000+04:00//உறக்கம் வரும்வரைக்கும்உன்மடியில் படுத்தபடிவிரல்க...//உறக்கம் வரும்வரைக்கும்<BR/>உன்மடியில் படுத்தபடி<BR/>விரல்கள் தலைவருடக்<BR/>கேட்ட கதையெல்லாம்<BR/><BR/>இன்று,<BR/>எனக்குநானே மனதுக்குள்சொல்லி<BR/>தைரியத்தை விதைக்கக்<BR/>கற்றுக்கொடுத்தவள் நீ//<BR/><BR/>அருமையாய் கவிதையில கலக்கறிங்க,..:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-85611663120896526472008-05-15T21:54:00.000+04:002008-05-15T21:54:00.000+04:00//கிட்ட இருக்கையில்புரியாத உன் பெருமைகூடஇன்றுஎட்ட ...//<BR/>கிட்ட இருக்கையில்<BR/>புரியாத உன் பெருமைகூட<BR/>இன்று<BR/>எட்ட இருக்கையில்<BR/>உணர்கிறேன் தாயே...//<BR/><BR/>கவிதை உணர்வு பூர்வமா இருக்குங்க:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com