tag:blogger.com,1999:blog-5912474532305738093.post405893126148705931..comments2023-10-30T14:26:07.016+04:00Comments on குறிஞ்சி மலர்கள்: ஆணவத்தின் கரைகளில் அகதிகளாய்ப் பெண்கள்!சுந்தராhttp://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5912474532305738093.post-56875595104190479452010-07-07T19:33:01.147+04:002010-07-07T19:33:01.147+04:00நல்ல உணர்வு பதிவுங்க... ஒரு தோழியின் நிலை கண் முன்...நல்ல உணர்வு பதிவுங்க... ஒரு தோழியின் நிலை கண் முன் வந்தது... இந்த காலத்திலும் இப்படி மனிதர் உண்டு தான்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-67462656452447793622010-07-01T16:22:20.813+04:002010-07-01T16:22:20.813+04:00//ஹுஸைனம்மா said...
//ஒரு குவளை நீரோடு
உள்ளே விழுங...//ஹுஸைனம்மா said...<br />//ஒரு குவளை நீரோடு<br />உள்ளே விழுங்கிவிட்டு//<br /><br />ம்ம்..//<br /><br />நன்றி ஹுசைனம்மா :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-75739995882403225052010-07-01T16:21:31.398+04:002010-07-01T16:21:31.398+04:00//Maria Mcclain said...
You have a very good blog ...//Maria Mcclain said...<br />You have a very good blog that the main thing a lot of interesting and useful!hope u go for this website to increase visitor.//<br /><br />நன்றி மரியா!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-78028328464321163732010-07-01T16:20:42.504+04:002010-07-01T16:20:42.504+04:00//அம்பிகா said...
\\ரெண்டு வருஷ வாழ்க்கையின்
அர்த்...//அம்பிகா said...<br />\\ரெண்டு வருஷ வாழ்க்கையின்<br />அர்த்தம் விளங்காமல்,<br />துண்டுதுண்டாகிப்போனது<br />துணையானவளின் மனசு\\<br />எத்தனை வருடம் ஆனாலும் இப்படி வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.<br />அருமையா எழுதியிருக்கீங்க, சுந்தரா.//<br /><br />நிஜம்தான் அம்பிகா, நன்றி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-46189454737808925772010-07-01T16:19:24.354+04:002010-07-01T16:19:24.354+04:00//காமராஜ் said...
இயல்பை அப்படியே கவிதைத்தட்டில் ப...//காமராஜ் said...<br />இயல்பை அப்படியே கவிதைத்தட்டில் பறிமாறக் கைவந்திருக்கிறது சுந்தராவுக்கு.நல்லாருக்குப்பா.<br />நலம் தானே.நாளாச்சல்லாவா.வாருங்கள் தங்கச்சி. இந்த வலையில் நம்மைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வோம்.//<br /><br />மகிழ்ச்சி அண்ணா...<br /><br />மிக்க நன்றி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-44727704805606558202010-07-01T16:18:34.602+04:002010-07-01T16:18:34.602+04:00//ராமலக்ஷ்மி said...
வழமை போலவே சிறப்பான கவிதை சுந...//ராமலக்ஷ்மி said...<br />வழமை போலவே சிறப்பான கவிதை சுந்தரா.//<br /><br />நன்றிகள் அக்கா!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-66651575194415861272010-07-01T16:17:56.731+04:002010-07-01T16:17:56.731+04:00//சந்தனமுல்லை said...
ஒரு சிறுகதையை வாசித்த மாதிரி...//சந்தனமுல்லை said...<br />ஒரு சிறுகதையை வாசித்த மாதிரி இருந்தது! மிக அருமையாக கையாலாகத்தனத்தை எழுதியிருக்கிறீர்கள்!//<br /><br />நன்றிகள் முல்லை!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-2061902180621325102010-06-24T13:39:43.718+04:002010-06-24T13:39:43.718+04:00//ஒரு குவளை நீரோடு
உள்ளே விழுங்கிவிட்டு//
ம்ம்..//ஒரு குவளை நீரோடு<br />உள்ளே விழுங்கிவிட்டு//<br /><br />ம்ம்..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-1008446609405021402010-06-24T12:34:55.240+04:002010-06-24T12:34:55.240+04:00\\ரெண்டு வருஷ வாழ்க்கையின்
அர்த்தம் விளங்காமல்,
து...\\ரெண்டு வருஷ வாழ்க்கையின்<br />அர்த்தம் விளங்காமல்,<br />துண்டுதுண்டாகிப்போனது<br />துணையானவளின் மனசு\\<br />எத்தனை வருடம் ஆனாலும் இப்படி வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.<br />அருமையா எழுதியிருக்கீங்க, சுந்தரா.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-87758165149618753732010-06-24T03:52:31.458+04:002010-06-24T03:52:31.458+04:00இயல்பை அப்படியே கவிதைத்தட்டில் பறிமாறக் கைவந்திருக...இயல்பை அப்படியே கவிதைத்தட்டில் பறிமாறக் கைவந்திருக்கிறது சுந்தராவுக்கு.நல்லாருக்குப்பா.<br />நலம் தானே.நாளாச்சல்லாவா.வாருங்கள் தங்கச்சி. இந்த வலையில் நம்மைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வோம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-24207649456050088172010-06-23T21:40:32.840+04:002010-06-23T21:40:32.840+04:00வழமை போலவே சிறப்பான கவிதை சுந்தரா.வழமை போலவே சிறப்பான கவிதை சுந்தரா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-17545763657264649662010-06-23T18:44:09.482+04:002010-06-23T18:44:09.482+04:00ஒரு சிறுகதையை வாசித்த மாதிரி இருந்தது! மிக அருமையா...ஒரு சிறுகதையை வாசித்த மாதிரி இருந்தது! மிக அருமையாக கையாலாகத்தனத்தை எழுதியிருக்கிறீர்கள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com