tag:blogger.com,1999:blog-5912474532305738093.post6301719432903577081..comments2023-10-30T14:26:07.016+04:00Comments on குறிஞ்சி மலர்கள்: நானும், அப்பாபோல...சுந்தராhttp://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5912474532305738093.post-66150874661318395292011-04-03T09:54:21.688+04:002011-04-03T09:54:21.688+04:00sinna kavithaila evvalavu periya vishayathai easya...sinna kavithaila evvalavu periya vishayathai easyaa sollitteenga. superkka )))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-65232532957579229102011-03-24T03:34:11.350+04:002011-03-24T03:34:11.350+04:00மிக மிக அருமை. வலி சொன்ன வார்த்தைகள் பிஞ்சு மனதின்...மிக மிக அருமை. வலி சொன்ன வார்த்தைகள் பிஞ்சு மனதின் எண்ணப் பகிர்வுநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-84546388020468166362011-03-17T12:46:17.644+04:002011-03-17T12:46:17.644+04:00அந்த வயதின் குறைந்த பட்ச லட்சியம்...! அருமை.அந்த வயதின் குறைந்த பட்ச லட்சியம்...! அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-35092137050431503482011-03-16T01:23:23.991+04:002011-03-16T01:23:23.991+04:00அருமை அருமை.ஒரு குழந்தையின் மனதை அப்படியே பிரதிபலி...அருமை அருமை.ஒரு குழந்தையின் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது வரிகள்.<br />வாழ்த்துகள் சுந்தரா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-79558727200772747192011-03-15T19:28:11.185+04:002011-03-15T19:28:11.185+04:00பெற்றோர்களின் சண்டைகள் குழந்தைகளை எப்படிப் பாதிக்க...பெற்றோர்களின் சண்டைகள் குழந்தைகளை எப்படிப் பாதிக்கின்றன!<br />நன்று!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-62958986354499159492011-03-15T18:43:47.211+04:002011-03-15T18:43:47.211+04:00அருமையான பாடம் அந்த அப்பாவுக்கு, அதிர வைக்கும் வகை...அருமையான பாடம் அந்த அப்பாவுக்கு, அதிர வைக்கும் வகையில்.<br /><br />நல்ல கவிதை சுந்தரா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-17267606851419729322011-03-15T17:58:01.509+04:002011-03-15T17:58:01.509+04:00ஒரு கவிதைக்கான சொல்லாடல்கள் ஏதுமின்றி மனசை எளிமையா...ஒரு கவிதைக்கான சொல்லாடல்கள் ஏதுமின்றி மனசை எளிமையாக வருடுகிறது உங்கள் வரிகள். மிக ரசித்தேன்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-37219617541124491642011-03-15T17:56:59.074+04:002011-03-15T17:56:59.074+04:00இதுதாங்க அடுத்த தலைமுறை...
தன் அன்புக்குரியவர்கள்...இதுதாங்க அடுத்த தலைமுறை...<br /><br />தன் அன்புக்குரியவர்கள் காயப்படுத்துவதை விரும்பாத, தன் அளவிலாவது மாற்ற விரும்புவது..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-40200327913885247272011-03-15T17:00:17.383+04:002011-03-15T17:00:17.383+04:00நல்ல ட்விஸ்ட்.அருமை.நல்ல ட்விஸ்ட்.அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-83121193259437479202011-03-15T15:27:40.178+04:002011-03-15T15:27:40.178+04:00பிஞ்சின் வலி வார்த்தைகளாய்.. கவிதை அருமை சுந்தரா.பிஞ்சின் வலி வார்த்தைகளாய்.. கவிதை அருமை சுந்தரா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-69463442161404144732011-03-15T14:20:14.875+04:002011-03-15T14:20:14.875+04:00//Balaji saravana said...
//அம்மாவை அடிச்சு
...//Balaji saravana said...<br /><br /> //அம்மாவை அடிச்சு<br /> அழ வைக்கமாட்டேன் //<br /> கையால அடிக்காம சொல்லால அடிச்சிருக்கான் அவங்கப்பாவை அவன்! :)//<br /><br />சரியா சொன்னீங்க சரவணன் :)<br /><br />நன்றி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-81133572840984278902011-03-15T14:19:27.337+04:002011-03-15T14:19:27.337+04:00பாச மலர் / Paasa Malar said...
//குதூகலிக்க வ...பாச மலர் / Paasa Malar said...<br /><br /> //குதூகலிக்க வேண்டிய குழந்தைகள் குமுறலில்...ம்ம்ம்//<br /><br />பிரச்சனையுள்ள குடும்பங்களில் மனசுக்குள்ளேயே குமுறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் குழந்தைகள்.<br /><br />நன்றிகள் பாசமலர்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-3794685680220341632011-03-15T14:10:38.089+04:002011-03-15T14:10:38.089+04:00//புதுகைத் தென்றல் said...
அருமை.
பாராட்ட...//புதுகைத் தென்றல் said...<br /><br /> அருமை.<br /> பாராட்டுக்கள். படித்து முடித்தபின்னும் மனதின் ஓரத்தில் வலி இருந்துகொண்டு இருக்கிறது.//<br /><br />வாங்க புதுகைத் தென்றல் :)<br /><br />நன்றி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-72131851359108550052011-03-15T14:08:44.916+04:002011-03-15T14:08:44.916+04:00//வேடந்தாங்கல் - கருன் said...
முடிவு எதிர்பா...//வேடந்தாங்கல் - கருன் said...<br /><br /> முடிவு எதிர்பார்க்காத ஒன்று.... வலி மிகுந்த எதார்த்தமான கவிதை... ஆகா...//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கருன்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-62290018138856736582011-03-15T09:43:46.998+04:002011-03-15T09:43:46.998+04:00//அம்மாவை அடிச்சு
அழ வைக்கமாட்டேன் //
கையால அடிக்க...//அம்மாவை அடிச்சு<br />அழ வைக்கமாட்டேன் //<br />கையால அடிக்காம சொல்லால அடிச்சிருக்கான் அவங்கப்பாவை அவன்! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-65093448863005689752011-03-15T08:48:46.770+04:002011-03-15T08:48:46.770+04:00குதூகலிக்க வேண்டிய குழந்தைகள் குமுறலில்....ம்ம்ம்குதூகலிக்க வேண்டிய குழந்தைகள் குமுறலில்....ம்ம்ம்பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-17510187863761443992011-03-15T08:33:44.616+04:002011-03-15T08:33:44.616+04:00அருமை.
பாராட்டுக்கள். படித்து முடித்தபின்னும் மனதி...அருமை.<br />பாராட்டுக்கள். படித்து முடித்தபின்னும் மனதின் ஓரத்தில் வலி இருந்துகொண்டு இருக்கிறது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-3037881423070037772011-03-15T08:21:09.602+04:002011-03-15T08:21:09.602+04:00முடிவு எதிர்பார்க்காத ஒன்று.... வலி மிகுந்த எதார்...முடிவு எதிர்பார்க்காத ஒன்று.... வலி மிகுந்த எதார்த்தமான கவிதை... ஆகா...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com