tag:blogger.com,1999:blog-5912474532305738093.post777494835757775399..comments2023-10-30T14:26:07.016+04:00Comments on குறிஞ்சி மலர்கள்: தரிசுசுந்தராhttp://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5912474532305738093.post-2261941738734829192009-11-24T20:43:05.604+04:002009-11-24T20:43:05.604+04:00தரிசு கவிதை.... வலி தாங்கிய, வலி தாக்கிய கவிதை. பா...தரிசு கவிதை.... வலி தாங்கிய, வலி தாக்கிய கவிதை. பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-15246771280231831652009-11-23T19:37:39.422+04:002009-11-23T19:37:39.422+04:00//க.பாலாசி said...
கவிதையில் நல்ல குத்தல்....
நன...//க.பாலாசி said... <br />கவிதையில் நல்ல குத்தல்....<br /><br />நன்று...//<br /><br />வாங்க பாலாசி...<br /><br />நன்றிகள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-27779683544755419322009-11-23T19:36:32.160+04:002009-11-23T19:36:32.160+04:00//காலையில் வயிறு வத்திப்போய் கட்டப்படும் மாடுகள், ...//காலையில் வயிறு வத்திப்போய் கட்டப்படும் மாடுகள், காக்கை குருவி,எரும்பு, பாம்பு,ஓனான் சில்லான் என ஆயிரம் வகை உயிர்களுக்குச்,சோறுபோடும் தரிசு பெரிதா. வெளஞ்சு பதுக்கி வச்சு நம்ம தலையிலேயே மொளகரைக்கும் காடு பெரிதா ? //<br /><br />நிஜம்தான்...<br /><br />//ஆனாலும் கவிதை வலியெடுக்க வைக்கிறது தங்கையே. சொல்லம்பு கொடிது.//<br /><br />சொற்கள் இன்னமும் கொடிதுதான்,செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவிக்கும்போது...<br /><br /><br />//வெளையிறது செழிச்ச நிலம் மத்தது தரிசு, பொட்டக்காடு என்பது ஆணாதிக்க சிந்தனை. மாத்தி யோசிம்மா.கண்ணீரத் தொடச்சிட்டு எடுத்துவிடு ரெண்டு சவுக்கு வரி.//<br /><br />வீட்டு மருமகளை விளையாத நிலமாய்ப்பார்க்கும் புகுந்தவீட்டின் பார்வையில் அமைந்த ஒரு காட்சி மட்டுமே...<br /><br />இது ஆணாதிக்கமென்றாலும் இதனை ஆரம்பித்துவைப்பதென்னவோ அநேகமாய்ப் பெண்கள்தான்.<br /><br />:)மிக்க மகிழ்ச்சி அண்ணாச்சி.<br /><br />வணக்கமும் நன்றிகளும்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-5682456501956582512009-11-23T14:33:35.625+04:002009-11-23T14:33:35.625+04:00கவிதையில் நல்ல குத்தல்....
நன்று...கவிதையில் நல்ல குத்தல்....<br /><br />நன்று...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-70605718925518364702009-11-23T11:12:48.692+04:002009-11-23T11:12:48.692+04:00வெளையிறது செழிச்ச நிலம் மத்தது தரிசு, பொட்டக்காடு ...வெளையிறது செழிச்ச நிலம் மத்தது தரிசு, பொட்டக்காடு என்பது ஆணாதிக்க சிந்தனை. மாத்தி யோசிம்மா.<br />கண்ணீரத் தொடச்சிட்டு எடுத்துவிடு ரெண்டு சவுக்கு வரி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-41948824363054917982009-11-23T11:10:21.516+04:002009-11-23T11:10:21.516+04:00எதுவும் தரிசில்லை என்பதே நிஜம். நான் ஒரு 25 ஆண்டு ...எதுவும் தரிசில்லை என்பதே நிஜம். நான் ஒரு 25 ஆண்டு காட்டுக்குள் கிடந்தவன். காலையில் வயிறு வத்திப்போய் கட்டப்படும் மாடுகள், காக்கை குருவி,எரும்பு, பாம்பு,ஓனான் சில்லான் என ஆயிரம் வகை உயிர்களுக்குச்,சோறுபோடும் தரிசு பெரிதா. வெளஞ்சு பதுக்கி வச்சு நம்ம தலையிலேயே மொளகரைக்கும் காடு பெரிதா ? <br />எல்லாம் சமமான நிலம் தாயே, <br />நிலம்.<br /><br />ஆனாலும் கவிதை வலியெடுக்க வைக்கிறது தங்கையே. சொல்லம்பு கொடிது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com