tag:blogger.com,1999:blog-5912474532305738093.post839406209522334926..comments2023-10-30T14:26:07.016+04:00Comments on குறிஞ்சி மலர்கள்: அப்பா...அம்மா...கவிதை!சுந்தராhttp://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5912474532305738093.post-15358703654915468042010-12-19T06:11:03.300+04:002010-12-19T06:11:03.300+04:00thamarai127@gmail.com>thamarai127@gmail.com>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-70597059613193186272010-11-08T15:31:58.395+04:002010-11-08T15:31:58.395+04:00//"உன்னை
முதலில் பாத்தப்ப
என்ன சொன்னேனோ
அதையே...//"உன்னை<br />முதலில் பாத்தப்ப<br />என்ன சொன்னேனோ<br />அதையேதான் அவனும்<br />அப்படியே சொல்லியிருக்கான்..."//<br /><br />அதுக்கு இது போதும் என்று செந்தில் ஸ்டைலில் மனதுக்குள் சொல்லியிருப்பாளோ?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-23844216186971577252010-06-05T08:32:49.279+04:002010-06-05T08:32:49.279+04:00நிஜம்தான் விஜய்...மிக்க நன்றி!நிஜம்தான் விஜய்...மிக்க நன்றி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-36678561842015755962010-01-24T15:56:49.742+04:002010-01-24T15:56:49.742+04:00இந்த மாதிரி வார்த்தை விளையாட்டுகள் தான் நமது இந்தி...இந்த மாதிரி வார்த்தை விளையாட்டுகள் தான் நமது இந்திய தாம்பத்யத்தின் ஆதாரம். <br /><br />உலக நாடுகள் வியப்பதும் இதை கண்டு தான் <br /><br />தங்கள் வரிகளில் அழகு, யதார்த்தம் <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-1369348251673039072010-01-24T08:59:22.381+04:002010-01-24T08:59:22.381+04:00//காமராஜ் said...
ஒருவரையொருவர் புன்படுத்தாமல் விக...//காமராஜ் said...<br />ஒருவரையொருவர் புன்படுத்தாமல் விகடம் சொல்லிச்சிரிப்பதில் கொஞ்சம் கணம் குறையும். அன்பு இன்னும் இறுக்கமாகும்.<br />நல்ல கவிதை சுந்தரா.//<br /><br />நன்றி அண்ணா!<br /><br />நீங்க சொல்லியிருப்பது ரொம்பச் சரி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-47748704616417699752010-01-24T08:56:44.098+04:002010-01-24T08:56:44.098+04:00//" உழவன் " " Uzhavan " said.....//" உழவன் " " Uzhavan " said...<br />அருமை :-)))//<br /><br />நன்றி உழவன்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-69542204131659892702010-01-22T17:45:44.521+04:002010-01-22T17:45:44.521+04:00ஒருவரையொருவர் புன்படுத்தாமல் விகடம் சொல்லிச்சிரிப...ஒருவரையொருவர் புன்படுத்தாமல் விகடம் சொல்லிச்சிரிப்பதில் கொஞ்சம் கணம் குறையும். அன்பு இன்னும் இறுக்கமாகும்.<br />நல்ல கவிதை சுந்தரா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-74340283222596738752010-01-22T14:00:26.888+04:002010-01-22T14:00:26.888+04:00அருமை :-)))அருமை :-)))"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-36907256043767074352010-01-21T15:19:58.991+04:002010-01-21T15:19:58.991+04:00//Sangkavi said...
//உரக்கச் சிரித்துவிட்டு
ஓய்ந்த...//Sangkavi said...<br />//உரக்கச் சிரித்துவிட்டு<br />ஓய்ந்தவர் சொன்னார்,<br />"உன்னை<br />முதலில் பாத்தப்ப<br />என்ன சொன்னேனோ<br />அதையேதான் அவனும்<br />அப்படியே சொல்லியிருக்கான்..."//<br /><br />இது உண்மைக் கவிதை...<br /><br />எல்லா வீட்டியும் இந்தப் பதில்தான் இருக்கும்...//<br /><br />நானும் நிறைய்ய இடங்கள்ல பார்த்திருக்கிறேன் சங்கவி :)<br /><br />நன்றி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-34834631077683122962010-01-21T15:18:01.814+04:002010-01-21T15:18:01.814+04:00//ராமலக்ஷ்மி said...
//அங்கே,
கோபத்தைக் காண்பிக்க
...//ராமலக்ஷ்மி said...<br />//அங்கே,<br />கோபத்தைக் காண்பிக்க<br />முயற்சித்துத் தோற்றவளாய்,<br />குலுங்கிச் சிரித்தாள் அம்மா.//<br /><br />சிரிப்புக்குள் வலியாய் ஒளிந்திருக்கும் இயலாமையை அழகாய் காட்டி விட்டிருக்கிறீர்கள்!<br /><br />நல்ல கவிதை சுந்தரா!//<br /><br />நன்றி ராமலக்ஷ்மியக்கா!<br /><br />கீற்றில் உங்க கவிதை படித்தேன். என்ன சொல்லிப் பாராட்டுவதுன்னு தெரியலை.இல்லாதவனின் மனதை இயல்பாக அப்படியே வெளிப்படுத்தியிருந்தீங்க. வாழ்த்துக்கள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-29183395263750068452010-01-21T13:14:35.886+04:002010-01-21T13:14:35.886+04:00//உரக்கச் சிரித்துவிட்டு
ஓய்ந்தவர் சொன்னார்,
"...//உரக்கச் சிரித்துவிட்டு<br />ஓய்ந்தவர் சொன்னார்,<br />"உன்னை<br />முதலில் பாத்தப்ப<br />என்ன சொன்னேனோ<br />அதையேதான் அவனும்<br />அப்படியே சொல்லியிருக்கான்..."//<br /><br />இது உண்மைக் கவிதை...<br /><br />எல்லா வீட்டியும் இந்தப் பதில்தான் இருக்கும்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5912474532305738093.post-38677236059683210872010-01-21T09:57:49.340+04:002010-01-21T09:57:49.340+04:00//அங்கே,
கோபத்தைக் காண்பிக்க
முயற்சித்துத் தோற்றவள...//அங்கே,<br />கோபத்தைக் காண்பிக்க<br />முயற்சித்துத் தோற்றவளாய்,<br />குலுங்கிச் சிரித்தாள் அம்மா.//<br /><br />சிரிப்புக்குள் வலியாய் ஒளிந்திருக்கும் இயலாமையை அழகாய் காட்டி விட்டிருக்கிறீர்கள்!<br /><br />நல்ல கவிதை சுந்தரா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com