சட்டைக்குள் புகுந்துவிட்ட அட்டைகள்!
அட்டை கடித்துவிட்டால்
அதிக ரத்தம் போகுமென்று
தீயால்
சுட்டுப் பிரிப்பார்கள்...
ஆனால் இன்று,
சட்டைப்பை முழுக்க
அட்டைகளின் ராஜ்ஜியம்...
சுட்டுப் பிரிக்கவோ
எட்டிக்கடக்கவோ முடியாமல்
வட்டிக்குள் புதைகிறது
வாழ்க்கைப் போராட்டம்.
அதிக ரத்தம் போகுமென்று
தீயால்
சுட்டுப் பிரிப்பார்கள்...
ஆனால் இன்று,
சட்டைப்பை முழுக்க
அட்டைகளின் ராஜ்ஜியம்...
சுட்டுப் பிரிக்கவோ
எட்டிக்கடக்கவோ முடியாமல்
வட்டிக்குள் புதைகிறது
வாழ்க்கைப் போராட்டம்.
/சட்டைப்பை முழுக்க
பதிலளிநீக்குஅட்டைகளின் ராஜ்ஜியம்..//
சரியாகச் சொன்னீர்கள்:)!
நல்ல கவிதை சுந்தரா! தலைப்பையும் ரசித்தேன்.
மிக அருமை. :)
பதிலளிநீக்குஅட்டை ,சட்டை நல்ல எதுகை , மோனை. அருமை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........
பதிலளிநீக்குஅருமை..
பதிலளிநீக்குநிறைய்யச் சொன்னாலும்
பதிலளிநீக்குசுருக்கி சொன்னாலும்
கவிதை சுரீரெனத் தைக்கிறது.
பாடுபொருளின் தேர்வும் அப்படியே.
நல்லாருக்கு சுந்தரா.
புதுயுக காளமேக கவிதை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
விஜய்
//ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்கு/சட்டைப்பை முழுக்க
அட்டைகளின் ராஜ்ஜியம்..//
சரியாகச் சொன்னீர்கள்:)!
நல்ல கவிதை சுந்தரா! தலைப்பையும் ரசித்தேன்//
நன்றிகள் அக்கா!
//Vidhoosh said...
பதிலளிநீக்குமிக அருமை. :)//
வாங்க விதூஷ்!
மிக்க நன்றி!
//Madurai Saravanan said...
பதிலளிநீக்குஅட்டை ,சட்டை நல்ல எதுகை , மோனை. அருமை. வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்!
//vidivelli said...
பதிலளிநீக்குமிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........//
விடிவெள்ளிக்கு நன்றிகளும் வரவேற்பும்!
//கவிதை காதலன் said...
பதிலளிநீக்குஅருமை..//
நன்றிகள் கவிதைக்காதலன்!
//திகழ் said...
பதிலளிநீக்குஅருமை//
நன்றி திகழ்!