//முகச்சுருக்க வரிகளால் அவனுடைய முகமே அவனுக்கு வித்தியாசமாய்...//
அப்ப்பா! பொருள் பொதிந்த கவிதை சுந்தரா. இப்படித்தான் ஓடி ஓடிக் களைத்து விடுகிறார்கள். இதுகுறித்து நான் எழுதிய ‘தேவைகளும் தேடல்களும்’ எனும் கவிதையை பதிவிடுகையில் சொல்கிறேன்.
ராமலக்ஷ்மி said... //முகச்சுருக்க வரிகளால் அவனுடைய முகமே அவனுக்கு வித்தியாசமாய்...//
அப்ப்பா! பொருள் பொதிந்த கவிதை சுந்தரா. இப்படித்தான் ஓடி ஓடிக் களைத்து விடுகிறார்கள். இதுகுறித்து நான் எழுதிய ‘தேவைகளும் தேடல்களும்’ எனும் கவிதையை பதிவிடுகையில் சொல்கிறேன்.//
தொட்டிலிட்டுத் தாலாட்டி துணையாய்க் கரம்பிடித்து கட்டிலில் கனியமுதாய்க் காதல் மொழி பேசி என்னை உருவாக்கி என்னோடு கலந்துவிட்ட அன்னைத் தமிழுக்கு ஆயிரம் வணக்கங்கள்!!!
தாய்மைக் கென்றே சில தனித்தன்மைகள் இருக்கிறது.. வயிற்றில் சுமக்கையிலே ஒரு வரம் கிடைத்த பெருமை வரும்... பிள்ளை மடியிறங்கித் தவழ்கையிலோ மாபெரும் மகிழ்ச்சி வரும்... தோளிலே பிள்ளையுடன் தெருவிறங்கி நடக்கையில் முன்னெப்போது மில்லாத ஒரு தன்னம்பிக்கை தானேவரும்... தாயின் கரம்பிடித்துத் தான் நடந்த மகளொருத்தி தன்னையும் அதுபோல உயர்த்திக்கொள்ளுகிற தருணம் அது... அட, என்னை விடுங்கள்... அது அவளுக்கும் அப்படித்தானென்று அறிகையில் ஆச்சர்யம்தான் மிஞ்சியது... பிறந்ததிலிருந்தே அவளைப் பார்த்துப் பரிச்சயமுண்டு, பெற்றவளின் பின்னாலேயே சுற்றிச்சுற்றி வருவாள்... ஆனால், என்னவோ தெரியவில்லை... என்னுடைய குரல் மட்டும் ஏனோ அச்சுறுத்தும் அவளை... உடன்பிறந்த இரண்டுபேரும் வளர்ந்து இடம் பெயர்ந்தாலும் அவளுக்கு மட்டும் எப்போதும் அம்மாதான்... சட்டென்று ஒருநாள் சன்னல...
பயணம் நீண்டதாகிவிட்டதோ? சரிதான்...
பதிலளிநீக்குகவிதை உண்மை.....
படம் கவிதை இரண்டுமே அருமைங்க...
பதிலளிநீக்குவாழ்க்கைன்னா...என நாம் சொல்ல எத்தனிக்கும்போது இனி சொல்லி ஆகப்போவதென்ன என்ற நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம்.
பதிலளிநீக்குஅருமை.கவிதைக்கு நன்றி.
//முகச்சுருக்க வரிகளால்
பதிலளிநீக்குஅவனுடைய முகமே
அவனுக்கு வித்தியாசமாய்...//
அப்ப்பா! பொருள் பொதிந்த கவிதை சுந்தரா. இப்படித்தான் ஓடி ஓடிக் களைத்து விடுகிறார்கள். இதுகுறித்து நான் எழுதிய ‘தேவைகளும் தேடல்களும்’ எனும் கவிதையை பதிவிடுகையில் சொல்கிறேன்.
//க.பாலாசி said...
பதிலளிநீக்குபயணம் நீண்டதாகிவிட்டதோ? சரிதான்...
கவிதை உண்மை.....//
:) சரிதான் பாலாசி...
தூரத்தைப் படம் ரொம்ப அதிகமாகக் காட்டிவிட்டது என்பதுதான் நிஜம் :)
நன்றிகள்!
//பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்குபடம் கவிதை இரண்டுமே அருமைங்க...//
மிக்க நன்றி வசந்த்!
//velji said...
பதிலளிநீக்குவாழ்க்கைன்னா...என நாம் சொல்ல எத்தனிக்கும்போது இனி சொல்லி ஆகப்போவதென்ன என்ற நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம்.
அருமை.கவிதைக்கு நன்றி.//
நிஜம்தான் வேல்ஜி...பலருடைய வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிடுகிறது.
மிக்க நன்றி!
ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்கு//முகச்சுருக்க வரிகளால்
அவனுடைய முகமே
அவனுக்கு வித்தியாசமாய்...//
அப்ப்பா! பொருள் பொதிந்த கவிதை சுந்தரா. இப்படித்தான் ஓடி ஓடிக் களைத்து விடுகிறார்கள். இதுகுறித்து நான் எழுதிய ‘தேவைகளும் தேடல்களும்’ எனும் கவிதையை பதிவிடுகையில் சொல்கிறேன்.//
நன்றி ராமலஷ்மியக்கா.
உங்கள் கவிதையை எதிர்பார்த்தபடி...
படம் கவிதை அருமை
பதிலளிநீக்குஉண்மையும் கூட
அருமையான வரிகள் ...இரண்டுமே!
பதிலளிநீக்கு//மோனிபுவன் அம்மா said...
பதிலளிநீக்குபடம் கவிதை அருமை
உண்மையும் கூட//
//அன்புடன் அருணா said...
அருமையான வரிகள் ...இரண்டுமே!//
மோனிபுவன் அம்மாவுக்கும், அன்புடன் அருணாவுக்கும்
வரவேற்பும் நன்றிகளும்!
அருமை
பதிலளிநீக்கு//திகழ் said...
பதிலளிநீக்குஅருமை//
நன்றிகள் திகழ்!
சுந்தரா,
பதிலளிநீக்குஅருமை அருமை.
படம் சொல்லும் கவிதையும் உங்கள் கவிதை வரிகளும்
ஆழப்பட்டிருக்கின்றன.மனதை ஆளவும் செய்கின்றன.
ரொம்ப பிடிசுருக்குங்க சுந்தரா,கவிதையும் படமும்!
பதிலளிநீக்குஅழகானது கவிதை.
பதிலளிநீக்குயுரேகாவுக்கும் போனேன்.
அது ஜெ வா ?
நல்லது சுந்தரா.
//வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்குசுந்தரா,
அருமை அருமை.
படம் சொல்லும் கவிதையும் உங்கள் கவிதை வரிகளும்
ஆழப்பட்டிருக்கின்றன.மனதை ஆளவும் செய்கின்றன.//
நன்றிகள் வல்லிம்மா.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
//பா.ராஜாராம் said...
பதிலளிநீக்குரொம்ப பிடிசுருக்குங்க சுந்தரா,கவிதையும் படமும்!//
நன்றிகள் பா.ரா!
உங்கள் பின்னூட்டங்கள் பல இடங்களில் என்னை மிகவும் கவர்ந்ததுண்டு.
இங்கே உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
//காமராஜ் said...
பதிலளிநீக்குஅழகானது கவிதை.
யுரேகாவுக்கும் போனேன்.
அது ஜெ வா ?
நல்லது சுந்தரா.//
மிக்க மகிழ்ச்சி,அதோடு நன்றியும்கூட...
யுரேகா! புது ஆரம்பம்.
ஆனால், ஜெ இல்லை இந்திராகாந்தி... இன்னொருத்தர் அங்கே சொல்லியிருக்கார் :)