பாரபட்சம்
அன்று,
அழைத்த திரௌபதிக்கு
ஆடைகொடுத்துக் காத்தவன்,
இன்று,
அழைப்பதறியாமல்
அனாதையாய்த் திரியும்,
அந்த
ஊமைக் கோமளத்துக்கும்
கொஞ்சம்
உவந்து கொடுத்திருக்கலாம்...
அங்காடித் தெருக்களில்
ஆள்துளைக்கும் பார்வைகளில்,
அன்றாடம்,
தொட்டும் தொடாமலும்
கெட்டுப்போகிறாள் அவள்...
குட் ஒன் மேடம்
பதிலளிநீக்குவாங்க அமைச்சரே :)
பதிலளிநீக்குநன்றிகள்!
\\அங்காடித் தெருக்களில்
பதிலளிநீக்குஆள்துளைக்கும் பார்வைகளில்\\
:-((
nenjai thodum unarvu. intha pozhuthil udai koduka ninaikum ovvoruvarum kadavulae.
பதிலளிநீக்குஅருமை அக்கா.
பதிலளிநீக்குசுருக்கென்று தைக்கிறது அநாதரவாக்கப்பட்டவர்களைக்கடக்கிற வலி.
பதிலளிநீக்குCan you teach me how to write beautiful thamizh like you do?
பதிலளிநீக்கு//அம்பிகா said...
பதிலளிநீக்கு\\அங்காடித் தெருக்களில்
ஆள்துளைக்கும் பார்வைகளில்\\
:-((//
வாங்க அம்பிகா...நன்றி!
செவிட்டில் அறையும் உண்மைகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ
விஜய் பு
கவிதை 'நச்'சுன்னு வந்திருக்கு. யதார்த்தத்தின் அவலம் நன்றாக வெளிப்பட்டுள்ளது. இன்னும் தொடர்க. :)
பதிலளிநீக்குஆடைகொடுத்துக் காத்தவன்,
பதிலளிநீக்குஇன்று,
அழைப்பதறியாமல்
அனாதையாய்த் திரியும்,
அந்த
ஊமைக் கோமளத்துக்கும்
கொஞ்சம்
உவந்து கொடுத்திருக்கலாம்...
//
அவள் ஊமை போலவே அவன் மனச்செவிடாகிவிட்டான் போலும் :(
naveen (தமிழமிழ்தம்) said...
பதிலளிநீக்குnenjai thodum unarvu. intha pozhuthil udai koduka ninaikum ovvoruvarum kadavulae.
வாங்க நவீன்...உண்மைதான்,நன்றி!
naveen (தமிழமிழ்தம்) said...
//Can you teach me how to write beautiful thamizh like you do?//
சித்திரமும் கைப்பழக்கம்ன்னு ஒரு பழமொழி தெரிஞ்சிருக்குமே உங்களுக்கு?
//V.Radhakrishnan said...
பதிலளிநீக்குஅருமை அக்கா.//
வாங்க ரங்கன், நன்றி!
அங்காடித் தெருக்களில்
பதிலளிநீக்குஆள்துளைக்கும் பார்வைகளில்,
அன்றாடம்,
தொட்டும் தொடாமலும்
கெட்டுப்போகிறாள் அவள்.////
இந்த வரிகள் சொல்கிறது அங்காடித் தெருக்களில் நடப்பவை
//காமராஜ் said...
பதிலளிநீக்குசுருக்கென்று தைக்கிறது அநாதரவாக்கப்பட்டவர்களைக்கடக்கிற வலி.//
:( நன்றிகள் அண்ணா!