மங்களூர் விமான நிலையம்



வருகிறவர்களை வரவேற்க,
ஆசையும் பாசமும்
வாடகை வண்டியுமாய்
வாசல்பக்கம் காத்திருந்தார்கள்
வந்த உறவினர்கள்...

ஆனால்,
பாசக் கயிற்றினைப்
பாதையெங்கும் விரித்தபடி,
ஓடுபாதையிலேயே
உறங்காமல் காத்திருந்தான் எமன்!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவளும் தாயானாள்!

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!