மங்களூர் விமான நிலையம்



வருகிறவர்களை வரவேற்க,
ஆசையும் பாசமும்
வாடகை வண்டியுமாய்
வாசல்பக்கம் காத்திருந்தார்கள்
வந்த உறவினர்கள்...

ஆனால்,
பாசக் கயிற்றினைப்
பாதையெங்கும் விரித்தபடி,
ஓடுபாதையிலேயே
உறங்காமல் காத்திருந்தான் எமன்!

கருத்துகள்

கருத்துரையிடுக